Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; முதல்வர் மம்தா பானர்ஜி கருத்தால் சர்ச்சை!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; முதல்வர் மம்தா பானர்ஜி கருத்தால் சர்ச்சை!

April 14, 20222 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்கு வங்க மாநிலத்தில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியில் நீடிக்க மம்தா பானர்ஜி தகுதியில்லாதவர் என பாதிக்கப்பட்டப் பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் கலந்துக்கொண்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வன்கொடுமை வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரான சமர் என்பவரது மகன் சோஹேலை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை அங்கிருந்த சோஹேல் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அவரது வீட்டில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு !

இதையடுத்து சோஹேல் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது காதல் விவகாரமா? என போலீசாரிடம் நான் கேட்டுள்ளேன். இது மோசமான சம்பவம். கைது நடைபெற்றுள்ளது. ஆனால், சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது’ என்றார்.

அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைச் சேர்ந்தவர்கள் என்பதால், மம்தா அவர்களை காப்பாற்ற முயல்வதாக எதிர் கட்சியினர் கூறினர். இந்நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பதிலளித்த சிறுமியின் தாய், இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்று கூறினார்.

இதையும் படிக்க :  7 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்: கொலையாளி தற்கொலை - திருப்பதி அருகே நடந்தது என்ன?

இதுகுறித்து பேசிய சிறுமியின் தாயார் ‘பாதிக்கப்பட்டவரைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களைக் கூறினால் அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல. ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இதுபோன்ற கருத்துகளை கூறினால், அவர் வகிக்கும் பதவிக்கு அது பொருந்தாது. அவருடைய இந்த கருத்துக்கள் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கிறது. இதுபோன்ற அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்காக மட்டுமே கவலைப்படுகிறார்கள்’ என விமர்சித்துள்ளார்.

 

 

 

#mamtabannerji#trinamulcongress#westbengal Mamata Banerjee mamta banerjee controversy sexual offense trinamulcingress west bengal
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகண்ணுல காசை காட்டப்பா ! – கிரிப்டோகரன்சி பற்றிய ஒரு சிறிய ஆய்வு
Next Article ஆளுநரின் தேநீர் விருந்து – புறக்கணிப்பு செய்யும் தமிழக அரசு!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.