Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அரசியல்
இனியும் ஏவல் துறையாக இல்லாமல், திருநெல்வேலி விவசாயி கொலை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர்…
புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை…
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தேர்தல் பணியை தடுக்க, அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினர் அச்சுறுத்துகின்றனர் என அதிமுக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மதுரை திருமங்கலம்…
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி…
ஜனநாயகன் பட வெளியீட்டை டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள் என ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுவென நடைபெற்று வரும் சூழலில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல்…
திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின்…
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான சமிக் லஹிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து அதிக…
“திருச்சி காவல் துறையினர், பனைத் தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகளை உடைய புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம்…