Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, July 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“திமுக எங்களை புறக்கணித்துவிட்டது” – கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக வேல்முருகன் அறிவிப்பு!

“திமுக எங்களை புறக்கணித்துவிட்டது” – கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக வேல்முருகன் அறிவிப்பு!

March 22, 20262 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்துள்ளார்.

“திமுக எங்களை புறக்கணித்துவிட்டது” என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தேர்தல் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 இடங்களும், மதிமுகவிற்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளில், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 43 இடங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் உள்ளது.

இதையும் படிக்க :  அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் - கோவையில் ரயில் மறியல் !

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக திமுக இதுவரை எந்தவித உடன்பாடுக்கும் வராமல் இருந்துள்ளது.

இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “திமுக எங்களை புறக்கணித்துள்ளது. என்னை திட்டமிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. தமிழர்கள் அல்லாத அதிகாரிகளின் பேச்சை கேட்டு திமுக எங்களை புறக்கணித்துள்ளது. சட்டமன்றத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை திமுக அரசு செவி சாய்க்கவில்லை.

இதையும் படிக்க :  “விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” - அண்ணாமலை பதில்

விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளின் பிடியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. நாங்கள் திமுக அரசுக்கு குடைச்சலாக இருப்போம் என சில அதிகாரிகள் தவறான தகவல் கொடுத்துள்ளனர். நாங்கள் இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக எங்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க முன்வந்தது. எனவே திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்..! கடும் சரிவில் தங்கம் விலை…
Next Article நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுகிறார் – டி.டி.வி. தினகரன்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,081 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,081 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.