Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலகம்
கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்களுக்கு…
வாஷிங்டன் டிசி: மத்திய கிழக்கு பகைமயை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5…
பாகிஸ்தானின் அணு சக்தி கட்டமைப்பை அமெரிக்கா அழிக்க முயன்றால், மும்பை, டெல்லி மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்…
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள்…
“48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்களை அழித்தொழிப்போம்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது…
தீவு தேசமான இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 25 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398-க்கு…
பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித்…
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது.…
சர்வதேச அளவில் கடல்மட்டம் அதிகரிப்பு ஏற்கெனவே அனுமானிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் உயர்ந்திருப்பதாக புதிய ஆராய்ச்சியில் வெளியான தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள…
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக லெபனானில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைக்கு…