Browsing: உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், துபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது…

ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன்…

இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பேச்சுவார்த்தைக்கு முன்வர அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய…

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது…

இஸ்​ரேல் – ஈரான் போர் காரண​மாக சுமார் 700 டேங்க்​கர் கப்பல்கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் முடங்கி உள்​ளன. இதனால் உலக நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டுள்​ளது.…

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர். ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) திங்கள்கிழமை…

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானை…

ஈ​ரான் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்​டித்து பாகிஸ்​தான் கராச்சியில் ஷியா அமைப்​பினர் ஞாயிற்​றுக்​கிழமை பிரம்​மாண்ட போராட்​டம் நடத்தினர். கராச்சியின் சுல்​தா​னா​பாத் பகு​தியி​லிருந்து மாய் கோலாச்சி நோக்​கிச்…

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.…

ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு…