Browsing: பயணம்

பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தீபாவளி பண்டிகையின்…

தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை-திருநெல்வேலி போன்ற வழித்தடங்களில் கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.4000…

மதுரையில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 76 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். மதுரையில் இருந்து…

சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை…

நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கம் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். மும்பை மற்றும் ஆமதாபாத்…

பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு…

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்ச்சியான மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குற்றாலம் மெயின்…

தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். எனவே, விரைவுரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. ஆனால்,…

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை பகல் நேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடுவதற்கு தெற்கு ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்…

சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 1, 440 பேர் பயணிக்கலாம்.…