Browsing: தமிழ்நாடு

பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.…

லக்னோ – சஹாரன்பூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரெயில்வே…

சென்னை ஐகோர்ட்டில் வன விலங்கு ஆர்வலர் S.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மருதமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 184 அடி உயரத்துக்கு…

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து நேற்று விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும்…

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம்…

சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90…

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழகத்தை…

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தி, ஆலப்பாக்கம், திட்டலாம் மற்றும் மேலும் பல பகுதிகளில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், குடிநீர்…

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள…

டிஜிபி நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம்…