Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில், சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், கடந்த சில…
தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 1.20 லட்சம் பணியாளர்கள் 33 கேள்விகளுடன் வீடுவீடாகச் சென்று தரவுகளை…
தொடர் சரிவுக்கு பிறகு சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி,…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரும் சரணடைய மார்ச் 13 வரை அவகாசத்தை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்…
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்தாமல் மாற்று வழியில் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட…
கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 7, 8) மின் கட்டணம் செலுத்துதல், மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள்…
அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மாற்றுப்பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெறும் விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக்…
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையில்லாமல் வழக்குகளை தள்ளி வைக்குமாறு கேட்கக் கூடாது என வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.ஏ.…
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கும்பகோணம் தாலுகா திருச்சேறை என்ற…
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில்…