Browsing: தமிழ்நாடு

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில், சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், கடந்த சில…

தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 1.20 லட்சம் பணியாளர்கள் 33 கேள்விகளுடன் வீடுவீடாகச் சென்று தரவுகளை…

தொடர் சரிவுக்கு பிறகு சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி,…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேரும் சரணடைய மார்ச் 13 வரை அவகாசத்தை நீட்​டித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பகுஜன் சமாஜ் கட்​சி​யின்…

பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட…

கணினி சேவை மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக சென்​னை​யில் இன்​றும், நாளை​யும் (மார்ச் 7, 8) மின் கட்​ட​ணம் செலுத்​துதல், மின் இணைப்பு விண்​ணப்​பம் உள்​ளிட்ட ஆன்​லைன் சேவைகள்…

அரசு போக்குவரத்து கழகத்​தில் ஆளும் கட்சி தொழிற்​சங்க நிர்​வாகி​கள் மாற்​றுப்​பணி என்ற பெயரில் வேலைக்​குச் செல்லாமல் சம்​பளம் பெறும் விவ​காரத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​களுக்கு அனுப்​பக்…

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையில்லாமல் வழக்குகளை தள்ளி வைக்குமாறு கேட்கக் கூடாது என வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.ஏ.…

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கும்பகோணம் தாலுகா திருச்சேறை என்ற…

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில்…