Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: ஆன்மீகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை,…
இளைஞர்களுக்கு அரசியல் தேவையில்லை? -பெரியவாவின் அரசியல் பார்வை! | EPISODE – 1 #thiruvarultv #mahaperiyava #politics #devotional #spritual #manjularamesh #aanmeegam https://www.youtube.com/watch?v=UMCw3qj03hc
RSS நூற்றாண்டு விழாவையொட்டி துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று உலகத்தின் மிகப் பெரிய தேச பக்த இயக்கமாக RSS தனது நூற்றாண்டினை…
நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…
கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும்.…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…
ஐநாவில் தன் உரையை முடிக்கும் போது, ‘ஓம் சாந்தி, சாந்தி ஓம்’ என்று இந்தோனேசியா அதிபர் சொல்லி முடித்தார். அதனை சற்று உலக நாட்டு தலைவர்கள் உன்னிப்பாக…
இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான…
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11…
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக…