Browsing: இந்தியா

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது…

மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக…

சத்​தீஸ்​கர் சட்​டப்பேர​வை​யில் கட்​டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றப்​பட்​டது. இதற்கு காங்​கிரஸ் கட்சி ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநில உள்​துறை அமைச்​சர் பொறுப்பை வகிக்​கும் துணை முதல்​வர்…

அசாம் மாநிலத்​தில் உள்ள 126 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் வேட்​பாளர்​களை தேர்வு செய்ய பாஜக மத்​திய…

நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக, எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக வகைப்படுத்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஓமன் சுல்தான், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர்…

சமையல் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக நேற்றைய தினம் மட்டும் 6,000 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நெருக்கடி நிலைக்கு மத்தியில் அமைச்சகங்களுக்கு…

பெங்​களூரு​வில் இரவு கனமழை காரண​மாக, வான்​வழிப் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது. பெங்​களூரு விமான நிலை​யத்​தில் தரை​யிறங்க வேண்​டிய சுமார் 30 விமானங்கள் சென்​னைக்​குத் திருப்பி விடப்​பட்​ட​தால் பயணி​கள்…

மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கடும் சரிவை சந்​தித்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போர்…

ஈரான் போர் தொடங்கிய பிப்.28 முதல் இதுவரை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…