Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் கிராமத்தில் தங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை மீண்டும் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில்…
முசாபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013ல்…
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து வர்த்தகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…
“பாபர் மசூதியை மீண்டும் ஒருபோதும் கட்ட முடியாது. அதைப் பற்றி கனவு காண்பவர்கள் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…
மக்களவையில் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். மக்களவையில் கடந்த 4-ஆம் தேதி…
கேரளாவின் திருவல்லா பகுதியில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால், ஆயுர்வேத மசாஜ் மைய பெண் ஊழியரை 6 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் இருவர்…
ஏஐ போன்ற நவீன தொழில் நுட்பங்களை கண்டு அஞ்சாமல் மாணவர்கள் அவற்றை தங்களின் அறிவாற்றலை பெருக்குவதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.…
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட…
மாவோயிசம் ஒருபோதும் சமூகத்துக்கு பயன் அளித்தது கிடையாது என்றும், அது அழிவையே பரப்பியது என்றும் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே அறிவித்தபடி மார்ச்…
தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்சிபி நிறுவனர் சரத் பவார், தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும்…