Browsing: இந்தியா

1998ம் ஆண்டு இதே நாளில் கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பயங்கரவாதத்துக்கு எதிரான போாில் அனைவரும் ஒன்றுபட உறுதியேற்போம் என…

வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF)…

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும்…

புதுச்சேரியில் உள்ள என்டிஏ அரசு, ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, சுயமாக இயங்கும் அரசை அளித்திருக்கிறது, அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45)…

ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6…

உத்​த​ரா​காண்ட் மாநிலம் டேராடூனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முப்​படை தலைமை தளபதி அனில் சவு​கான் கூறிய​தாவது: திபெத்தை சீனா​வின் ஒரு பகு​தி​யாக இந்​தியா அங்​கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு…

ரஷ்​யா​விட​மிருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்​-400 ஏவு​கணை​கள் வாங்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான ராணுவ தளவாட கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது. கடந்​தாண்டு மே…

சாதகமற்ற சர்​வ​தேச நில​வரங்​களால் பங்​குச் சந்​தைகளில் வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற வர்த்​தகத்​தில் சென்​செக்ஸ் ஆயிரம் புள்​ளி​களுக்​கும் மேல் வீழ்ச்சி கண்​டது. இதன் காரண​மாக முதலீட்​டாளர்​கள் பங்​கு​களின் மதிப்பு ரூ.6.50…

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி…