Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
ம.பி. மாநிலம் போபாலை சேர்ந்தவர் ஆகாஷ் நீல்கந்த் (என்கிற) புரா. அப்பகுதியில் இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல், கடத்தல் உட்பட 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன.…
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25…
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார். ஏப். 23ல் தமிழக தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் உள்ள…
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டத்தில் (Baramulla District) உள்ள உரி…
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என…
துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரின் விரைவில் காலாவதியாகவுள்ள அனைத்து விசாக்கள் மற்றும் இ-விசாக்களும் இலவச அடிப்படையில் ஒரு மாதத்திற்கு…
சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கான ‘கவனிப்புகளுக்கு’ கடிவாளம் போட தேர்தல் ஆணையம் தயாராவதற்கு முன்னதாகவே முறையற்ற பணப் ’பட்டுவாடாக்களை’ கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால்,…
அந்தமான் தீவு அருகே கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சென்ற மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து சோதனை செய்தனர்.…
மேற்கு வங்கத்தில் கொடுங்கோல் ஆட்சி அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாமின் கோக்ரஜர், குவாஹாட்டி நகரங்களில் நேற்று நலத்திட்ட விழாக்கள் நடைபெற்றன. இதில் பிரதமர்…
சமையல் காஸ் விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா உலகின் 2-வது பெரிய சமையல் காஸ் (எல்பிஜி) நுகர்வு…