Browsing: இந்தியா

ம.பி. மாநிலம் போபாலை சேர்ந்தவர் ஆகாஷ் நீல்கந்த் (என்கிற) புரா. அப்பகுதியில் இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல், கடத்தல் உட்பட 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன.…

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25…

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார். ஏப். 23ல் தமிழக தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் உள்ள…

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டத்தில் (Baramulla District) உள்ள உரி…

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என…

துபா​யில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் உள்ள வெளிநாட்​டினரின் விரை​வில் காலா​வ​தி​யாக​வுள்ள அனைத்து விசாக்​கள் மற்​றும் இ-வி​சாக்​களும் இலவச அடிப்​படை​யில் ஒரு மாதத்​திற்கு…

சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கான ‘கவனிப்புகளுக்கு’ கடிவாளம் போட தேர்தல் ஆணையம் தயாராவதற்கு முன்னதாகவே முறையற்ற பணப் ’பட்டுவாடாக்களை’ கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால்,…

அந்தமான் தீவு அருகே கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சென்ற மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து சோதனை செய்தனர்.…

மேற்​கு​ வங்​கத்​தில் கொடுங்​கோல் ஆட்சி அகற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அசாமின் கோக்​ரஜர், குவாஹாட்டி நகரங்​களில் நேற்று நலத்​திட்ட விழாக்​கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர்…

சமையல் காஸ் விநி​யோகத்​தில் சிக்​கல் நீடித்​தா​லும் தட்​டுப்​பாடு இல்லை என மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது. இந்​தியா உலகின் 2-வது பெரிய சமையல் காஸ் (எல்​பிஜி) நுகர்வு…