Browsing: இந்தியா

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா…

2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட…

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக,…

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எத்தகையதாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தத்தெடுக்கும் தாய், மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை…

நாடாளுமன்ற மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக…

ஹார்​முஸ் ஜலசந்​தியில்​ இருந்து புறப்​பட்ட இந்​திய காஸ் டேங்​கர் கப்​பல் ஷிவாலிக் நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகம் வந்​தடைந்​தது. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது…

ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை…

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் உட்பட 5 பேர் எம்.​பி.க்​களாக…

கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 9ம் தேதி நடை​பெறுகிறது. மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் ஏற்​கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்​மடம் தொகு​தி​யில் மீண்​டும் போட்டியிடு​கிறார்.…

மேற்கு வங்​கம் உட்பட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​களை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதற்கு சில மணி நேரங்​களுக்கு முன்​ன​தாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா…