Browsing: Editor’s Picks

ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும் ஆப்பரேஷன் சிந்தூரில் மேற்கொள்ளப்பட்ட யுக்திகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல்…

பூடான் தலைநகர் திம்புவில் பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் பேச்சு நடத்திய பிரதமர் மோடி காலசக்கர அபிஷேக நிகழ்வில் பங்கேற்றார். இரண்டு நாள் பயணமாக பூடான்…

தமிழகத்தில் 100 கட்டடங்கள் கட்டியும் புதிய பணியிடங்கள் உருவாக்காமல் மற்ற மருத்துவமனைகளில் இருந்து நியமிக்கப்படுவதால் மருத்துவ சிகிச்சையின் தரம் பாதிக்கப்படுவதாக அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ராஜபாளையம் அருகே நள்ளிரவில் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நாகராஜ் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது…

தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.…

டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் ஹபீஸ் சையது? வீடியோ வந்த சில நாட்களில் நடந்த சம்பவம்! டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட கார்…

திமுக ஆட்சியில் உண்டியலுக்கும் பாதுகாப்பில்லை! உயிருக்கும் பாதுகாப்பில்லை! விருதுநகர் மாவட்டம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள்…

தனது பிறந்த நாளை ஒட்டி கே.என்.நேரு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 44 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி…