Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, October 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»வாட்ஸ்ஆப் மூலம் வளைகாப்பு ! சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் திருவண்ணமலை மக்கள் !

வாட்ஸ்ஆப் மூலம் வளைகாப்பு ! சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் திருவண்ணமலை மக்கள் !

August 2, 20221 Min Read57 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஆரணி அருகே வறுமையில் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி தம்பதியர்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியர் குமார்(28) மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (24) ஆகிய இருவருக்கும் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் இத்திருமணத்தை இவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் குமாரும் தமிழ்ச்செல்வியும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.

Handicap Couple

மாற்றுத்திறனாளி குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறார். ஆனால் குமாருக்கு அந்த வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை, தினசரி செலவுகள் என அடிப்படை தேவைக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமானார். இச்சூழ்நிலையில் தமிழ்செல்வியின் வளைகாப்பு குறித்து குமார் மிகுந்த குழப்பத்திலும் வேதனையிலும் இருந்துள்ளார்.

இதையும் படிக்க :  10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு !
வாட்ஸ்அப் வளைகாப்பு

இவர்களின் வறுமை நிலையை அறிந்த சிலர் அன்னை தெரசா என்ற பெயர் கொண்ட வாட்ஸப் குரூப்பில் பதிவு ஒன்றை தட்டிவிட்டுள்ளனர். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த பலர் இந்த பதிவை கண்டு குமார், தமிழ்செல்வி தம்பதியருக்கு உதவ முன்வந்தனர். அதற்காக நிதி திரட்டி இன்று ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியில் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப்பை சேர்ந்தவர்கள் மிக சிறப்பாக வளைகாப்பு நடத்தினர்.

இதையும் படிக்க :  மக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல் !

Baby Shower

மேலும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப்பைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். வளையகாப்பு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. வந்தவர்களுக்கு மட்டுமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப் நண்பர்களை பொதுமக்கள் மிகவும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்.

babyshower featured india social media social media trending tamil Tamilnadu trend trending triuvannamalai whatsapp Whatsapp group whatsapp trend அன்னை தெரசா அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப் திருவண்ணாமலை மாவட்டம் மாற்றுத்திறனாளி தம்பதியர்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமின் கட்டண உயர்வு மக்களை கசக்கிப் பிழியும் செயல் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்!
Next Article எரிபொருள் விலை உயர்வு – நிதித்துறை அமைச்சர் விளக்கம் !

Related Posts

Editor's Picks

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025
Editor's Picks

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Editor's Picks

நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது – நயினார் நாகேந்திரன்

October 18, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Our Picks

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.