Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
‘இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளிவிவர அறிக்கை – 2025’ கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும்…
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 18 உடல்கள் மீட்கப்பட்ட…
உபெர், ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி தங்களது…
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது…
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயிரிழந்தனர். 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின்…
மதுரை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது மனைவியே ஆட்களை வைத்து தீர்த்துக் கட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனைவி உட்பட 3 பேரை போலீஸார்…
மோசடி வழக்கில் கைதான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளர் ஜெய் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர், அவருக்குத் துணைபோன அதிகாரிகளும்,…
குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து (73) வயதுமூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் குடியாத்தம் தொகுதியில் 2011 முதல் 2016…
தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும் என்று முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார். எழுதுக இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108…
நல்ல பழக்கங்கள், கடினமான தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். பள்ளி மாணவர்களிடம் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில்…