Author: Shanmugam PTP

காலையில் எழுந்தால் பனிப்பொழிவு அல்லது இதமான குளிர் இருக்கிறது, ஆனால் மதியம் 12 மணிக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் அலுவலகத்திற்கு சென்றால் ஒருவருக்கு தும்மல்,…

கடைகளுக்கு போய் காய்கறி வாங்க எவ்வளவு நேரம் யோசிக்கிறோம்? கத்தரிக்காயில் ஓட்டை இருக்கிறதா? தக்காளி பழமாக இருக்கிறதா? என்று பார்த்துப் பார்த்துத் தான் பையில் போடுகிறோம். ஆனால்,…

உள்ளங்கைகளில் வியர்ப்பது என்பது பலருக்கும் இயல்பான ஒன்றாக தோன்றலாம். வெயில் காலத்திலோ அல்லது ஒரு நேர்காணலுக்கு செல்லும் போதோ பதற்றத்தில் கைகள் நனைவது சாதாரணமானது தான். ஆனால்,…

திரைப்படங்களில் வரும் சில காட்சிகள் நம் மனதில் நீங்காமல் இடம் பிடித்து விடும். அந்த வகையில் ஈரல் என்றதும் பலருக்கும் ‘எம் மகன்’ திரைப்படத்தில் நடிகர் நாசர்,…

கரிசல்குளம் அருகே வெறிபிடித்த தெருநாய் 18 பேரை கடித்துக் குதறியதால், அதை விரட்டுவதற்காக கையில் கல், கம்புடன் ஊர் மக்கள் உலா வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்; ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.…

திடீர் சாம்பார், திடீர் இட்லியை போல சிலர் இப்போது கட்சியை தொடங்கி வருகிறார்கள் என்று சசிகலாவை டிடிவி தினகரன் விமர்சித்தார். பசும்பொன்னுக்கு நேற்று சென்றிருந்த சசிகலா, புதிய…

சென்னை ரேஸ் கிளப்-பிடம் இருந்து சொத்து வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், திமுக நிர்வாகி மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

யாசகம் கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், அவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் தெருவில் செயல்படும்…