Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் ! சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் !

ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் ! சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் !

July 5, 20222 Mins Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“தனி தமிழ்நாடு” குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா பேச்சு

திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர், முதலில் கூட்டாட்சிக்கு ஒப்புக்கொண்ட நேரு, பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

A Raja
ஆனால் எங்கள் பெரியார் இறுதிவரை தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்தார். அவரை பின்பற்றிய அண்ணாவும், கலைஞரும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பெரியரையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று நாங்கள்  சொன்னோம். நான் பிரதமருக்கு, அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்’ என நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் பேசினார்.

இதையும் படிக்க :  வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட ட்ரைலர்!
சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

ஆ.ராசாவின் பேச்சு நாடு முழுவதும் மிக பெரிய அதிர் வலை ஏற்படுத்தியது. பாஜக சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் ஆ. ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Swamy BJP
மேலும், அவர் கூறியது, ‘ 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவிற்கு ஜாமீனில்தான் கிடைத்துள்ளது. அதனால் தான் ஆ.ராசா இன்னும் வெளியில் இருக்கிறார். எனவே ஆ.ராசாவின் ஜாமீனை ரத்து செய்து ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும். ஆ.ராசாவுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல. ஆ ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று பாஜகவின் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.

#bjp_tamilnadu A Raja A raja Dmk amit shah bjp Bjp Amit shah BJP subramanian swamy bjp vs Dmk cm dmk DMK GOVT DMk Mp featured Minister A raja Mp raja Nation separation PM Modi separation subramanian swamy ஆ.ராசா கண்டனம் தனி தமிழ்நாடு திமுக எம்.பி மாநிலத்தில் சுயாட்சி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆதிச்சநல்லூர் அகழாய்வில் மண்பானையில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு..!
Next Article அண்ணா பல்கலைக்கழகம் : அடிப்படையான வசதிகள் இல்லை – 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.