Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ரூ.500 லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை

ரூ.500 லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை

March 17, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கடந்த 1990ம் ஆண்டு ரூ.500 லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரிக்கு கடந்த 2006ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது.

இதையும் படிக்க :  என் நாட்டை இழக்க மாட்டேன் - ராகுல் காந்தி நம்பிக்கை !

இதையடுத்து அந்த அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த 2012-ம் ஆண்டு நிராகரித்த உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என கூறியது. இதனால் அந்த அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக பல அமர்வுகளில் நிலுவையில் இருந்த வழக்கை இறுதியாக நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பி.பி.வராலே தலைமையிலான அமர்வு தற்போது முடித்து வைத்துள்ளது.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பியாட் போட்டி : பிரதமர் மோடி சென்னை வருகை !

விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு 75 வயது ஆவதை கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்து உத்தரவிட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரவிமோகனின் ‘தாம் தூம்’ ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ-ரிலீஸ்!
Next Article சவரனுக்கு ரூ.480 குறைந்த தங்கம் விலை – இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.