Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

March 16, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பொள்​ளாச்சி மற்​றும் தேவகோட்டை பகு​தி​களில் இருந்து நேபாளத்​துக்கு குடும்​பத்​துடன் ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற 7 பேர் அங்கு நடந்த சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர்.

அவர்​களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்​டம் மாக்​கி​னாம்​பட்​டி, மின்​நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் முத்​துக்​கு​மார் (55). இவர் பொள்​ளாச்​சி​யில் எலெக்ட்​ரிக்​கல் கடை நடத்தி வந்​தார். இவரது மனைவி மீனா (48).

இவர்​களுக்கு ஒரு மகள் மற்​றும் ஒரு மகன் உள்​ளனர். இந்நிலையில், முத்துக்குமார் மற்றும் மீனா, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு, அவரது மனைவி தமிழரசி (65) ஆகியோர் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு 13 நாட்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர்.

இதேபோன்று தேவகோட்​டையைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற வங்கி மேலா​ளர் அண்​ணா​மலை (60), அவரது மனைவி விஜ​யாள் (56), சகோ​தரி மீனாட்சி (61) உள்​ளிட்​டோரும் இவர்​களு​டன் ஆன்​மிகச் சுற்​றுலா​வுக்கு புறப்​பட்​டனர்.

இதையும் படிக்க :  உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

இவ்​வாறு தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​யில் இருந்​தும் 25-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் ஒரு குழு​வாக சென்​னை​யில் இருந்து கங்கா காவேரி ரயில் மூலம் பிரயாக்ராஜ் சென்​றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்​னர் திரிவேணி சங்​கமம், அயோத்​தி, முக்​தி​நாத் உள்​ளிட்ட இடங்​களுக்​குச் சென்று தரிசனம் செய்​தனர்.

பின்​னர் நேபாளம் கண்​டகி மாகாணத்​தில் உள்ள மனக்​கமனா கோயிலுக்கு 14 பேர் கொண்ட ஒரு குழு​வினர் ஒரு வேனிலும், 9 பேர் கொண்ட ஒரு குழு​வினர் மற்​றொரு வேனிலும் சென்று தரிசனம் செய்​து​விட்டு இரவு தங்​குமிடத்​துக்கு திரும்​பிக்​கொண்​டிருந்​தனர்.

சாஹித் லாகான் கிராமத்​தில் வந்​த​போது 14 பேர் பயணம் செய்த வேன் கட்​டுப்​பாட்டை இழந்து மலைப்​பாதையை விட்டு விலகி 150 மீட்​டர் ஆழமான பள்​ளத்​தில் விழுந்​தது.

இதில் முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் தமிழரசி ஆகியோரும் தேவகோட்டை அண்​ணா​மலை, அவரது மனைவி விஜ​யாள், சகோ​தரி மீனாட்சி மற்​றும் ஒரு​வர் என 7 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பொள்​ளாச்சி அன்​சாரி வீதி​யைச் சேர்ந்த மீனாட்சி உள்​ளிட்ட 9 பேர் காயம் அடைந்​தனர்.

இதையும் படிக்க :  பீலா வெங்கடேசன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்

அவர்​கள் மீட்​கப்​பட்டு அரு​கில் உள்ள சித்​வான் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சைக்காக அனு​ம​திக்​கப்​பட்​டனர். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்​களிடம் ஒப்​படைக்கப்​பட​வுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், உயி​ரிழந்​தவர் உடல்​களை சொந்த ஊருக்கு கொண்​டுவர மத்​திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்​திருந்தனர்.

இந்தநிலையில் நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்​மிகச் சுற்​றுலா சென்று விபத்தில் 7 பேர் உயி​ரிழந்த சம்​பவம் உறவினர்​களின்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபேராவூரணியில் சாலை பணிகளில் முறைகேடு: திமுக பேரூராட்சி தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
Next Article திமுக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா? – வேல்முருகன் பரிசீலனை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.