Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நீதிபதியை நோக்கி அரிவாள் வீச்சு; ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்

நீதிபதியை நோக்கி அரிவாள் வீச்சு; ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்

February 16, 20262 Mins Read33 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன்(36) – தங்க முனீஸ்வரி தம்பதி. இவர்களது ஜீவனாம்ச வழக்கு விருதுநகர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த சூழலில், அதுதொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த பாலமுருகன், விசாரணைக்கு இடையே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிபதியை நோக்கி வீசியதாகத் தெரிகிறது. அந்த அரிவாள் நேராக வழக்கறிஞர் அமரும் இடத்தில் விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மாவட்ட மகாவல் கண்காணிப்பாளர் பாலசுந்தர், காவல் ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்ட போலீசார், பாலமுருகனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நீதிபதியை நோக்கி வீசப்பட்ட அரிவாள்

இதையும் படிக்க :  சென்னை : சிறுமிக்கு பாலியல் தொல்லை - 6 நபர்கள் போக்சோவில் கைது !

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலமுருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வராத சூழலில், விரக்தியான பாலமுருகன் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியது தெரியவந்தது.

நீதிபதி சுதாகர் தான் குடும்ப நல நீதிமன்றத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ளார். போலீசாரின் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே, பார்வையாளர்களை இந்த நீதிமன்றத்திற்குள் அனுமதிப்பது வழக்கம். இதனை தெரிந்த பாலமுருகன் நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து, அரிவாளுடன் உள்ளே வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவரது எக்ஸ் பக்கத்தில், “தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்த கொடூரத் தாக்குதல் சட்டத்தையும், நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இதையும் படிக்க :  தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகர் மீது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, பொது இடமான நீதிமன்றத்திலேயே ஒரு நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகடையின் ஷட்டரை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை; கோவை போலீசார் தீவிர விசாரணை
Next Article திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.