Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»உயிரை பறித்த அலட்சியம்: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாத இளைஞர் ரேபிஸ் தாக்கி பரிதாப மரணம்

உயிரை பறித்த அலட்சியம்: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாத இளைஞர் ரேபிஸ் தாக்கி பரிதாப மரணம்

February 6, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாய்க்கடியை அலட்சியப்படுத்தி சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர் ஒருவர், நாயை போலவே குரைத்தும், தட்டில் நீர் அருந்தியபடியும் இருந்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் -அமுதா தம்பதியினர். இவர்களுக்கு சிவக்குமார், கனகராஜ், அருண் குமார், ஆனந்த்பாபு, ஆகாஷ் ஆகிய 5 மகன்களும் அனுசுயா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களில் ஆகாஷ் (22) கூலி வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெரு நாய் ஒன்று ஆகாஷ் காலில் கடித்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி மட்டும் போட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், நாய் தன்னை கடித்ததை வீட்டில் சொல்லாத ஆகாஷ், ரேபிஸ் ஊசியும் போடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். மூன்று மாதங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆகாஷ் சகஜமாக இருந்திருக்கிறார்.

இதையும் படிக்க :  இந்தி_தெரியாது_போடா என "அமித் ஷா"வுக்கு பதிலடி கொடுக்கும் தமிழர்கள்!

இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷ் தட்டில் தண்ணீர் அருந்துவதும், வீட்டில் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொள்வதுமாக இருந்துள்ளார். மேலும், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

ஆகாஷின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட அவர்களின் பெற்றோர், அவரை உடனடியாக அருகில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், ஆகாஷ் உயிரிழந்தார். பின்னர், ஆகாஷின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத்துறை சார்பில் தென்குடி அருகே உள்ள சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

அப்போது அவரது பெற்றோர்கள் , உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரும் சுடுகாட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி, காண்போரின் மனதை உலுக்குவதாக இருந்தது.

ரேபிஸ் வைரஸ் குறித்து பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், இன்னமும் நாய்க்கடியை அலட்சியப்படுத்தி மரணிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாய், பூனை, கீரிப்பிள்ளை, வவ்வால் உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், உடனடியாக காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்கள் சோப்பு போட்டு கழுவி, பின்னர் ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ரேபிஸ் வைரஸ் உடலுக்குள் புகுந்து கொடூரமான மரணத்தை ஏற்படுத்திவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article”நான் தான் ரௌடி, நான் தான் ரௌடி” – விஜய்யை கிண்டலடித்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ
Next Article வயலில் திடீரென இறங்கிய ராட்சத பலூன்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.