ஜெயம் ரவி படப்பிடிப்பு
‘பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இறைவன்’. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது ‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் அஹமத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
And it’s a WRAP !! #iraivan 🙌 pic.twitter.com/YtzLJ6b6wj
— Director Ahmed (@Ahmed_filmmaker) November 1, 2022

