Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Friday, December 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும்” – தி.மு.க எம்.பி பாரிவேந்தர் புகழாரம்!

“மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும்” – தி.மு.க எம்.பி பாரிவேந்தர் புகழாரம்!

April 22, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும்! – தி.மு.க எம்.பி பாரிவேந்தர்.

சென்னை: திமுக எம்.பி பாரிவேந்தர் மோடியை புகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி மோடியை ஒரு நாள் தமிழகம் கொண்டாடும் என்றும், அந்த நாள் மிக விரைவில் வரப்போகிறது என்றும் பேசியுள்ளார். இன்று அரசியல் வட்டாரமே இதை பற்றி தான் பேசுகிறது.

பாரிவேந்தர் – ஐ.ஜே.கே

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர். இவர் தன் உடையார் சமூக மக்கள்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்களை ஒருங்கிணைக்கவும் பெரிய முயற்சிகளை முன் எடுத்தார்.

ஆனால் அந்த முயற்சிகள் அவர் நினைத்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இவரது கட்சி ஐ.ஜே.கே, தி.மு.க, பா.ஜ.க என மாறிமாறி கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தது.

தி.மு.க எம்.பி

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் எம்.பி ஆன பிறகு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால், இவரால் அவரின் தொகுத்தில் சரிவர செயல்பட்ட இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  சைபர் கிரைம் போலீசார் அதிரடி; திருட்டு போன 110 செல்போன்கள் மீட்பு !

இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு பாரிவேந்தர், ‘அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வேதனை அடைவதாகவும். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலோ, கொள்ளையோ குறைவதில்லை.

மேலும், இனி வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது’ என்றும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ‘திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை. இவர்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் கடிந்துகொள்ளவார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் இவர்கள் கடிந்துகொள்ளவர்கள்’ என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பேச்சை கண்ட பலர், இவர் யாரை சொல்லுகிறார்? யார் இவருக்கு அழுத்தம் கொடுத்தது? என்று யோசித்து குழம்பியுள்ளனர்.

மோடிக்கு புகழாரம்

இந்நிலையில், திருச்சி புதூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவிற்கு தி.மு.க. எம்.பி. திரு பாரிவேந்தர் வருகை தந்து இருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரு பாரிவேந்தர், “மகாத்மா போன்றவர் நமது பிரதமர் மோடி. இந்தியாவின் வளர்ச்சிக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார். மோடியை தமிழகத்தில் தவறாக சித்தரித்து, ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

இதையும் படிக்க :  தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் - அண்ணாமலை வேண்டுகோள் !

மோடியை தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். தமிழக மக்கள் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரை கொண்டாடப் போகிறார்கள்.

இந்தியாவின் வரலாற்றையும், பெருமையையும் பாதுக்காக்க, நாட்டுப்பற்றை பேணிக்காக்கவும் அயராது உழைத்து கொண்டு இருக்கும் பெருமகன் மோடி. கட்டாயம் தமிழக மக்கள் இதை புரிந்துகொண்டு ஒரு நாள் மோடியை புகழ்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் “நீட் தேர்வை ஏற்பது கடினமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். தேசிய கல்வி கொள்கை சரியானது, மாநில கொள்கை தேவையற்றது” என்று கூறியுள்ளார்.

குழப்பம்

பாரிவேந்தரின் பேச்சால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே, பா.ஜ.க.-வுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டதா என்ற சந்தேங்கள் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து வரும்போது பா.ஜ.க.வை மிக காட்டமாக விமர்சித்து தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டு வந்தது பாரிவேந்தர் தான்.

அதனால் பா.ஜ க வும் ஐ.ஜே.கே வும் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

#bjp_tamilnadu #pm_narendramodi bjp dmk ijk parivendhar srm
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாற்றுத் திறனாளிகளுக்கு தனிநிதியம் அமைக்கவேண்டும் – உதயநிதி ஸ்டாலின்!
Next Article இந்தியாவில் வேகமாக பரவிவரும் நான்காம் அலை; சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை!

Related Posts

2026 தேர்தல்

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025
Editor's Picks

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025
Editor's Picks

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.