Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் – நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் – நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

May 2, 20222 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாமக்கல் அருகே 10 வயது சிறுமியை கடத்தி சென்ற மர்ம கும்பல். இரவு பகலாக போலீஸ் தேடுதல் பணியில் ஈடுபட்டு சிறுமியை மீட்டனர். கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்திய சம்பவம் நாமக்கல்லையே உலுக்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வன்முறைகளும், வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. சில சம்பவங்கள் மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. அதிலும் குறிப்பாக விருதுநகரில் இளம்பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை நினைத்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர்.

காளிசெட்டிப்பட்டி கிராமம்

நாமக்கல் மாவட்டம் துறையூர் அருகில் காளிசெட்டிப்பட்டி எனும் கிராமத்தில் வசிப்பவர்கள் லாரி ஓட்டுநர் சரவணன் (34) அவரது மனைவி கௌசல்யா(29). இந்த தம்பதியருக்கு 2 பெண்குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு சரவணன் குடும்பத்தோடு மொட்டைமாடியில் தூங்கியுள்ளார்.

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், கத்திமுனையில் பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் கட்டிப்போட்டு விட்டு, இளைய மகளை கடத்தி சென்றனர். இதுகுறித்து அவர்கள் எருமைப்பட்டி காவல் துறையில் புகார் அளித்தனர்.

இதையும் படிக்க :  மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது - உயர்நிதிமன்றம்
காவல்துறையினர்

இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் சரவணனன், கௌசல்யா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி  உத்தரவின் பெயரில் 6 தனிப்படை அமைத்து குழந்தையை தேடினர். அந்த சமயத்தில் கடத்தல்காரர்கள் சுமார் 50 லட்சம் பணம் கேட்டு மிரடல் விடுத்தனர்.

சிறுமி கண்டுபிடிப்பு

இந்நிலையில், குழந்தை அலங்காநத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன் மீட்கப்பட்டது. அக்குழந்தையிடம் மர்ம நபர்களின் அடையாளம் கேட்டபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி முத்துமணி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க :  நாமக்கல் : காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் - தனிப்படை அமைப்பு !

மேலும், மணிகண்டனையும், முத்துமணியையும் கைது செய்தனர். விசாரணையில் மணிகண்டன் தனது உறவினரான சரவணனிடம் கடன் பெற்றதாகவும். அதை திருப்பி தரவில்லை என சரவணனும் அவரது மனைவி கௌசல்யாவும் திட்டியதால் தான் சிறுமியை கடத்தினோம் என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

கடனை கேட்டு திட்டியதால் சிறுமியை கடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

10 year old girl kidnap Namakkal tn police
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleRAM என்றால் என்ன? அதன் வகைகளும் பயன்களும்
Next Article ‘சின்ன கலைவாணர் விவேக் சாலை’ – அரசாணை வெளியிட்ட முதல்வர்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.