கோவையில் உணவக ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழியர் அடித்துக் கொலை கோவை மாவட்டம், பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்…
புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 80 வயது மூதாட்டி புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை…