புதுவை, இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காகிதத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். காகித விநாயகர் புதுச்சேரியில் உள்ள இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு…
விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் பனை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு கைவினை பொருட்களை வாங்கி சென்றனர். பனை திருவிழா விழுப்புரம் அடுத்த…