தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
வைகை அணையில் உபரி நீர் திறப்பு திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து…
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமாக…