ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.…
பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்துக்கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்தது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக…