ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொடர் தற்கொலை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக…
தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கிட்டு தற்கொலை தருமபுரி, அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் தனியார்…