ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து…
பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால்…