தூத்துக்குடி சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகளை அகழாய்வு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் கடந்த 2…
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.…
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பானையில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பானையில் மனித எலும்புகள் பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில்…