தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் கட்டாயமாக தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். இருமொழிகல்விக் கொள்கை சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள…
கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயர்…
தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…