ஈரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளியின் அவலநிலை ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் ‘மாசிமலை ரங்கசாமி…
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். நேஷனல்…