கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது உண்மை தான் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று 2020ம் ஆண்டு இந்தியாவிற்குள்…