அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று வாலிபர் சங்கத்தினரும், மாணவர் சங்கத்தினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
இந்தியா பாதுக்காப்பு துறையில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணி என்ற அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தை அறிவித்துள்ளார். அக்னிபத்…