ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பண்டைய தமிழர்களின் நாகரிக…
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.…
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பானையில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பானையில் மனித எலும்புகள் பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில்…