மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மறியல்…
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.…