அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். நர்சு கைது அர்ஜென்டினா, கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது.…
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் பனைமரம் ஒன்று விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பனைமரம் விழுந்து விபத்து தூத்துக்குடி, கே.வி.கே.நகரைச் சேர்ந்தவர்…
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோருடன் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு கோவை மாவட்டம்…