குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 நபர்கள் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி…
திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாதக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் குடும்பத்தினர் திருவண்ணாமலை அடுத்த பிச்சனந்தல் என்ற குக்கிராமத்தை…