மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்…
அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 144 தடை உத்தரவு மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான…
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக அதன் தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது…