Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரூ.2.27 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் சிறை – கோச்சடையான் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை

ரூ.2.27 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் சிறை – கோச்சடையான் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை

March 15, 20262 Mins Read32 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நீதிமன்றம் விதித்த ரூ.2.27 கோடி அபாரதத்தை ஏப்ரல் 20-க்குள் செலுத்தாவிட்டால், ஏற்கெனவே விதித்த 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று கோச்சடையான் திரைப்பட தயாரிப்பு நிறுவன இயக்குநரை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், பட வெளியீட்டுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் நிறுவனம், 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு மீடியா ஒன் க்ளோபல் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்து. இதனால், ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் முரளி மனோகர் மீதும், ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. அத்துடன் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை வட்டியுடன் அபிர்சந்த் நஹருக்கு வழங்கும்படி முரளி மனோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க :  ‘மகான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில்

இந்த உத்தரவை எதிர்த்து, முரளி மனோகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. மேலும், 2 கோடியே 52 லட்ச ரூபாய் அபராதத்தை 8 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் முரளி மனோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அபராதத்தை செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரியும் மீடியா ஒன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையும் படிக்க :  நயன்தாரா படத்திற்கு மறுப்பு : திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி!

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், அபராதத் தொகை தொகை 2 கோடியே 52 லட்ச ரூபாயில், 25 லட்ச ரூபாய் ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டதால், மீதமுள்ள 2 கோடியே 27 லட்ச ரூபாயில், 1 கோடி ரூபாயை மார்ச் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள 1 கோடியே 27 லட்ச ரூபாயை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அபராதத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 சிறை தண்டனையை முரளி மனோகர் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதபதி தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதன்னலத்துக்காக இல்லாமல் நாட்டிற்காக பாடுபட வேண்டும்: மாணவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் அறிவுரை
Next Article மனு நிராகரிக்கப்பட்டதை மனுதாரருக்கு தெரிவிக்காத தமிழக அரசுக்கு ரூ.5,000 அபராதம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,621 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,621 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.