Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»இருமல் மருந்து விவகாரம் : மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு

இருமல் மருந்து விவகாரம் : மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு

October 10, 20251 Min Read369 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் மருந்து அருந்திய 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு அரசின் கடும் அலட்சியமே காரணம் என்று மத்திய பிரதேச பொது சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் கூறியுள்ளார்.

வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சர் படேல் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடியால் தமிழகம் மீது குற்றம்சாட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 மூடிகளுடன் கூடிய மண்பானை கண்டுபிடிப்பு !

இதற்கிடையே, கோல்ட்ரிஃப் உடன் சேர்த்து மேலும் 2 இருமல் சிரப் மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

RESPIFRESH TR மற்றும் RELIFE ஆகிய 2 இருமல் மருந்துகளும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நாடெங்கும் உற்பத்தி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தைச் சோதித்து ஆவணங்களை தணிக்கை செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுபுறம் இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தைக் குடித்ததால் 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் விற்கப்படும் மருந்துகளின் தரச் சோதனையில் ஒழுங்குமுறைக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்க :  சபாநாயகர் பங்கேற்ற சமபந்தி விருந்தில் நரிக்குற சிறுவர்களுக்கு அனுமதி மறுப்பா? வெடித்தது சர்ச்சை

நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியா உறுதிப்படுத்தியதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Cough medicine issue responsibility state governments test medicines
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
Next Article அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்க்கு இல்லையாம், யாருக்கு கிடைத்தது?

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.