Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»இருமல் மருந்து விவகாரம் : மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு

இருமல் மருந்து விவகாரம் : மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு

October 10, 20251 Min Read353 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் மருந்து அருந்திய 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு அரசின் கடும் அலட்சியமே காரணம் என்று மத்திய பிரதேச பொது சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் கூறியுள்ளார்.

வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சர் படேல் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடியால் தமிழகம் மீது குற்றம்சாட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் - மாநில அரசுகள் நடவடிக்கை தேவை !

இதற்கிடையே, கோல்ட்ரிஃப் உடன் சேர்த்து மேலும் 2 இருமல் சிரப் மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

RESPIFRESH TR மற்றும் RELIFE ஆகிய 2 இருமல் மருந்துகளும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நாடெங்கும் உற்பத்தி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தைச் சோதித்து ஆவணங்களை தணிக்கை செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுபுறம் இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தைக் குடித்ததால் 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் விற்கப்படும் மருந்துகளின் தரச் சோதனையில் ஒழுங்குமுறைக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியா உறுதிப்படுத்தியதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Cough medicine issue responsibility state governments test medicines
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
Next Article அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்க்கு இல்லையாம், யாருக்கு கிடைத்தது?

Related Posts

Editor's Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025
2026 தேர்தல்

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025
Editor's Picks

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.