Browsing: உலகம்

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த…

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி உக்ரைனுக்கு…

மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே…

ஆப்​கானிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் பாகிஸ்​தான் விமானப்​படை​யினர் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 70 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்​லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக…

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து உக்ரைன்…

அமெரிக்காவின் இறக்குமதி வரிகளை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் அமெரிக்காவைச் சுரண்டி வருவதாகவும், இந்த…

ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவாக, ஏஐ குறித்த இந்தியாவின் கொள்கை பிரகடனத்தை அமெரிக்கா, சீனா உட்பட 89 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. ஏஐ உச்சி மாநாடு (AI…

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது என அந்நாட்டு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்ட நிலையில், வேறு ஒரு சட்டப் பிரிவின் கீழ் இந்தியாவுக்கான…

டெல்​லி ஏஐ உச்சி மாநாடு இன்​றுடன் முடிவடைகிறது. இந்த மாநாட்​டில் பல நாடு​களும், பல தலைமை செயல் அதி​காரி​களும் (சிஇஓ) பங்​கேற்​றுள்​ளனர். மாநாட்​டில் நேற்​று​முன்​தினம் 19-ம் தேதி…