Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேஸ் தொடுத்துள்ள போர் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல்கள் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள குடோன்களில்…
காகங்கள் இறப்பது தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜன.5-ம் தேதி…
நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள…
அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேது மாதவன், வேல்முருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற…
‘திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டியிருப்பது, திமுக ஆட்சியின் சர்வாதிகாரப்…
தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…
கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக் களமாக்கிய திமுக அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட…
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத்…
நகை வியாபாரியிடம் கத்தி முனையில் ரூ.3.40 கோடி மதிப்பிலான இரண்டு கிலோ தங்க நகைகளை முகமூடி கொள்ளையர்கள் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எம்.பி இன்பதுரை தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்…