Browsing: தமிழ்நாடு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு…

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை செப்டம்பர்18 பெரும்பாலான இடங்களிலும், செப்டம்பர்19-ம்…

என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்’ என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞர்…

சென்னையில் உள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர்…

இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஸ்வச்ச் பாரத்’ நிகழ்வைத் துவக்கி வைத்தேன். “தூய்மை இந்தியா திட்டம்…

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள்…

சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி மனைவியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விசாரணைக்குச் சென்ற இடத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வெள்ளிமலையில் தடை செய்யப்பட்ட…

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை…

மானாமதுரை  சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் 13 மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்…