Browsing: இந்தியா

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். இதில் குறிப்​பிடத்​தக்க வெற்​றியை…

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை…

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தி​யிலுள்ள ஒரு குடி​யிருப்பில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. போலீ​ஸார் வந்து கதவை…

பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம்…

தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்​தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்​தார்த்தா ரெட்டி என்​பவரைக் காதலித்து வந்​தார். கடந்த 2002-ம்…

டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் கடந்த 3-ம் தேதி அதிவேக​மாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாக​னத்​தில் பய ணித்த சாஹில் தனேஷ்ரா (23) உயி​ரிழந்​தார். இதுகுறித்து சாஹில்…

சபரிமலை ஐயப்பன் கோயி​லில் உள்ள துவார பால​கர் சிலை தங்க முலாம்​கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்​லப்​பட்ட போது, தங்​கம் திருடப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பாக…

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு…

வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின்…

டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்​தார். டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு…