Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை…
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை…
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது. போலீஸார் வந்து கதவை…
பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம்…
தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்தார்த்தா ரெட்டி என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த 2002-ம்…
டெல்லியின் துவாரகா பகுதியில் கடந்த 3-ம் தேதி அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பய ணித்த சாஹில் தனேஷ்ரா (23) உயிரிழந்தார். இதுகுறித்து சாஹில்…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்க முலாம்கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக…
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு…
வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின்…
டெல்லியில் பிரம்மாண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு…