Browsing: இந்தியா

“வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து மாவோயிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அசாம் மாநிலம் கவுகாத்தியில்…

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த…

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு கோயிலை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் எனவும்…

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்​தின் உதவி​யால் பிரியாணி ஓட்​டல்​களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது. வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கடந்த…

கேரள மாநிலம் புன்னப்ரா பகுதியைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (55). இவர் வந்தனம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ம் ஆண்டு மே…

கடந்த 2018 கர்​நாடக சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது, பாஜக தேசிய தலை​வ​ராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்​சனம் செய்​தார். “பாஜக தூய்​மை​யான அரசி​யலை நம்​புவ​தாக…

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்​டில் பங்​கேற்ற உலகத் தலை​வர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி மிகுந்த அக்​கறை​யுடன் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒவ்​வாமை இல்​லாத மதிய உணவை நேற்று முன்​தினம்…

டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய – அமெரிக்க வர்த்தக…

மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் மிகப்​பெரிய ஏஐ முதலீட்டு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்று என்று அந்த நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் பிராட் ஸ்மித் டெல்​லி ஏஐ உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.…

இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. குறைக்கடத்தி உற்பத்தி முதல்…