Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
“வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து மாவோயிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அசாம் மாநிலம் கவுகாத்தியில்…
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த…
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு கோயிலை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் எனவும்…
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த…
கேரள மாநிலம் புன்னப்ரா பகுதியைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (55). இவர் வந்தனம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ம் ஆண்டு மே…
கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். “பாஜக தூய்மையான அரசியலை நம்புவதாக…
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வாமை இல்லாத மதிய உணவை நேற்று முன்தினம்…
டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய – அமெரிக்க வர்த்தக…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஏஐ முதலீட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பிராட் ஸ்மித் டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.…
இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. குறைக்கடத்தி உற்பத்தி முதல்…