Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டம், தேவ்கஞ்ச் கிராமத்தில் வசிப்பவர் பராஸ்பன் பஹிலியா, விவசாயி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்டியாவில் கணக்கு வைத்துள்ளார்.…
எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்களில் வீட்டுப் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெய்யை மத்திய அரசு தற்காலிகமாக ஒதுக்கியுள்ளது. மேலும், பெட்ரோல் விற்பனை…
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும், என்றும் அதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சி அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர…
உத்திரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் ரூ.11,200கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி உடனான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர…
2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில்…
ஆந்திர மாநிலம், மார்க்காபுரம் அருகே ராயவரம் எனுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது தனியார்…
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது. இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு…
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எல்பிஜி,…
அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா…